மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு (Video)

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் புது ஆயக்குடியை சேர்ந்த கற்பகம் (40) என்ற பெண் நேற்று (அக். 15) கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கனமழை காரணமாக காமராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் இடிந்து கற்பகம் மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி