ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சந்திப்பு: சபரிமலை பணியில் இருந்து ஏடிஜிபி விடுவிப்பு

57பார்த்தது
ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சந்திப்பு: சபரிமலை பணியில் இருந்து ஏடிஜிபி விடுவிப்பு
சபரிமலையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியில் இருந்து காவல்துறை ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய ஒருங்கிணைப்பாளராக காவல்துறை தலைமையக ஏடிஜிபி ஸ்ரீஜித் என்பவரை கேரள டிஜிபி நியமித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அஜித்குமார் நடத்திய சந்திப்பை அடுத்து அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்ததால், சில நாட்களுக்கு முன்பு, தேவசம் போர்டு அஜித்குமாரை இடமாற்றம் செய்யக் கோரியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி