கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு

56பார்த்தது
கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு
கடல் சீற்றம் மற்றும் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை படித்துறை, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார், கடலில் இறங்க முயற்சி செய்யும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இருந்து சுமார் 360 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி