மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்

2610பார்த்தது
மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்படவிருக்கிறது. அங்காளப் பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து, பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டுவந்து பக்தர்கள் வழிபடுவார்கல். எனவே, நாளை ( பிப்ரவரி 19) நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை வேலூர் - காட்பாடி இடையேயான பலாற்று புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதாகவும், பழைய பாலத்தையே இருவழிப் பாதையாக பயன்படுத்துமாறும் வேலூர் போலீசார் அறிவித்துள்ளனர்.