CAA-வுக்கு கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கல்

78பார்த்தது
CAA-வுக்கு கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கல்
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் (CAA) கீழ் முதற்கட்டமாக 14 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை வழங்கியுள்ளது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடிபெயரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் உள்ளிட்டோருக்கு சிஏஏ மூலம் குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 14 பேருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்ப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி