தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பலர் காயம்

84பார்த்தது
தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பலர் காயம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி