EPFO பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

54பார்த்தது
EPFO பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக் படத்தை இணைக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது உரிமைகோரல் தீர்வு செயல்முறையை கணிசமாக முறைப்படுத்தும் மற்றும் PF உரிமைகோரல் நிராகரிப்புகள் தொடர்பான குறைகளை வெகுவாக குறைக்கும். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதியில் சோதனை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.7கோடி இபிஎப் உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி