கஞ்சா போதையில் அடித்துக் கொண்ட யாசகர்கள்

81பார்த்தது
கஞ்சா போதையில் அடித்துக் கொண்ட யாசகர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைக் கிரிவலத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஜூன் 15ஆம் தேதி இரவு 9.0 மணியளவில் கிரிவலப்பாதை சூரிய லிங்கம் அருகே சாமியார்கள் என்கிற யாசகர்கள் சிலர் ரோட்டில் ஓட ஓட அடித்துக்கொண்டனர். அதோடு கிரிவலம் வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர், அவர்களுக்குள் ஏதோ தகராறு உருவாக கஞ்சா போதையில் இந்த யாசகர்கள் அடித்துக்கொண்டது கிரிவலப்பாதையில் சென்ற பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி