மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்...அண்ணன், தம்பி கைது

65பார்த்தது
மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்...அண்ணன், தம்பி கைது
திருவண்ணாமலை: செங்கம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்ற மாணவியை, அதே பகுதியைச் ராமஜெயம்(33), அவரது தம்பி பவுன்குமார்(31) ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைப் பார்த்த செல்வராஜ்(57) என்பவரும் மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். புகாரின்பேரில் 3 பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி