இனி தனியார் மருத்துவமனையிலும் கர்ப்பிணிகளுக்கும் நிதியுதவி

566பார்த்தது
இனி தனியார் மருத்துவமனையிலும் கர்ப்பிணிகளுக்கும் நிதியுதவி
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை பொது சுகாதார இயக்குநரகம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கும் ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு ரூ.14,000 நிதியுதவி மூன்று தவணைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி