கடந்த ஆண்டைக் காட்டிலும் கொலைகள் குறைவு!

64பார்த்தது
கடந்த ஆண்டைக் காட்டிலும் கொலைகள் குறைவு!
சென்னையில் கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களைக் காட்டிலும் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில்
கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. 2023 ஜூன் 30 வரை 63 கொலைகள் நடந்திருந்தன. அதுவே 2024 ஜூன் 30 வரை 58 கொலைகள் மட்டுமே நடந்திருக்கின்றன என சென்னை மாநகர ஜெனி சூரவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி