உரம் உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

51பார்த்தது
உரம் உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
சென்னை மணலியில் உள்ள உரம் உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி போனஸ், உயிரிழந்த ஒப்பந்த ஊழியருக்கு இழப்பீடு, செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி