செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி உறையூர் பகுதியில் உள்ளா செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் இன்று (மே 22) போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இந்த போராட்டத்தை அறிவித்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, டவரில் ஏறிய விவசாயிகளை கீழே இறங்குமாறு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி