நாடு முழுவதும் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்

71பார்த்தது
நாடு முழுவதும் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக 2020-21ல் இயக்கம் நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மீண்டும் போராட இருப்பதாக அறிவித்துள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குதல், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நெல் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஜம்மு, ஹரியானா மாநிலங்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி