கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்ணை அடித்து உதைத்த குடும்பத்தினர்

591பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் கட்டி வைத்து குடும்பத்தினர் மற்றும் அந்த கிராமத்தினர் கடுமையாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி