கள்ளக்காதல்: கணவரை நடுரோட்டில் வைத்து வெளுத்த மனைவி

64பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், பெண் ஒருவர் தனது கணவரை நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்பாஷா என்ற பெண் தனது கணவர் ஆரிஃப்பை அவரது கள்ளக்காதலியுடன் வைத்து பிடித்தார். உடனே கணவரின் கையை கட்டிப்போட்டு நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து கணவரின் கள்ளக்காதலியை செருப்பால் அடித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

நன்றி: NCMIndiaa

தொடர்புடைய செய்தி