21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

80பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி