காசு இருந்தால்தான் கடவுளை கூட தரிசிக்க முடியும் (வீடியோ)

69பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லால்பாக் பகுதியில் மிகப்பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகரை தரிசிக்க வந்த விஐபிகளுக்கு சிறப்பான கவனிப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி