கோபி அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்களுக்கு எச்சரிக்கை

1545பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெருமுகை கிராமம், கரும்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கால்நடைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சிறுத்தையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி