தமிழில் பெயர் பலகை வழங்கும் நிகழ்ச்சி

70பார்த்தது
தமிழில் பெயர் பலகை வழங்கும் நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் ஏப்ரல் 30 இன்று மதியம் 2 மணி அளவில் வணிகர்களுக்கு பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழில் பெயர் பலகைகளை வணிகர்களுக்கு வழங்கப்பட்டன அதைத் தொடர்ந்து வணிகர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் தலைவர் ராமச்சந்திரன் செயலாளர் அந்தோணி பொருளாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அனைத்து வணிகர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி