ஸ்கிரீன்பிரிண்டர்ஸ் அசோசியேசன்தலைவராக கே. எஸ். தென்னரசுதேர்வு

74பார்த்தது
ஸ்கிரீன்பிரிண்டர்ஸ் அசோசியேசன்தலைவராக கே. எஸ். தென்னரசுதேர்வு
ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவராக
கே. எஸ். தென்னரசு மீண்டும் தேர்வு

ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசனின் 44-வது ஆண்டு மகா சபை கூட்டம் அதன் தலைவர் கே. எஸ் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில் 2024 ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரைக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி , கே. எஸ். தென்னரசு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 30 ஆண்டுகளாக இச்சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
+++

தொடர்புடைய செய்தி