ஜாபர் சாதிக்கை 3 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

53பார்த்தது
ஜாபர் சாதிக்கை 3 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மே 8 9 10 ஆகிய தேதிகளில் திகார் சிலைக்குச் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத்துரைக்கு டெல்லி பாட்டியாளர் ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்கு மூலத்தில் யார் யார் பெயரை ஜாஃபர் சாதி குறிப்பிடுகிறாரோ அவர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி