வகுப்பறைக்கு வெளியே தான் கல்வி: அசத்தும் அரசு பள்ளி

79பார்த்தது
வகுப்பறைக்கு வெளியே தான் கல்வி: அசத்தும் அரசு பள்ளி
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவ, மாணவிகள் களத்திற்கு சென்று பயிற்சி பெற்று பாடங்களைப் படிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் முருங்கபாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் வனவிலங்கு கலை அரங்கினை முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தொடர் களப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி, பாடம் தொடர்பாக மிகவும் உதவுவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி