அதிகார மமதையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுக!

78பார்த்தது
அதிகார மமதையில் அதிமுக எம்எல்ஏவை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் விடியா திமுகவின் நடவடிக்கை வன்மையான கண்டனத்துக்குறியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி ராமன்தொட்டியில் மத்திய அரசின் PMGSY திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், வேப்பனஹள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமியை திமுகவினர் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.

நன்றி: ADMK IT Wing

தொடர்புடைய செய்தி