யானை மிதித்து பாரதியார் இறக்கவில்லை.! உண்மை என்ன?

69பார்த்தது
யானை மிதித்து பாரதியார் இறக்கவில்லை.! உண்மை என்ன?
பலரும் திருவல்லிக்கேணி கோயில் யானை மிதித்து பாரதியார் இறந்ததாக சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பாரதியாரை யானை மிதித்தது ஜூன் மாதம். அதன் பின்னர் குணமடைந்து வந்த அவர், தனது பத்திரிகைகளில் வேலை செய்து வந்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கெடுத்தார். செப்டம்பர் 1-ம் தேதி அவருக்கு தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். எனவே பாரதியார் யானை மிதித்து உயிரிழக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி