அரசு மருத்துவமனையில் போதையில் சிகிச்சையளித்த மருத்துவர்

77பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நல்லதம்பி என்பவர் மருத்துவராக பணியாற்றுகிறார். இவர் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஒரு நோயாளியின் ECG-ஐ வைத்து மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தட்டிக்கேட்ட நோயாளிகளின் உறவினர்களை நல்லதம்பி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி