பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் மரியாதை !

63பார்த்தது
பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் மரியாதை !
தனது எழுத்துக்கள் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி ராஜ்பவனில் உள்ள பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது குறித்து x தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் மாளிகை, பாரத தாயின் மாபெரும் புதல்வர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை அவரின் நினைவு தினத்தில், நன்றியுடன் இந்த தேசம் நினைவு கூறுவதாக பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி