"பாரதியாரை போற்றி வணங்குகிறேன்" - எடப்பாடி பதிவு

79பார்த்தது
"பாரதியாரை போற்றி வணங்குகிறேன்" - எடப்பாடி பதிவு
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து பழனிச்சாமி X பக்கத்தில் "மீசைக்கவிஞர், முண்டாசு கவிஞர் என்றெல்லாம் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரரும், இதழியல் புதுமையாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான தமிழ்ப் புலவர் மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி