Earbuds வெடித்த விவகாரம்.. Samsung கூறியது என்ன?

61பார்த்தது
Earbuds வெடித்த விவகாரம்.. Samsung கூறியது என்ன?
துருக்கியில் ஒரு இளம்பெண் புதிய Samsung Galaxy S23 இயர் பட்ஸைப் வாங்கியுள்ளார். பின்னர், அதனை காதுகளில் வைத்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் அந்த பெண், நிரந்தரமாக காது கேட்கும் திறனை இழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சாம்சங் நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, தங்களது இயர் பட்ஸில் எந்த பிரச்சனையும் இல்லை என நிறுவனம் பதிலளித்தாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி