இவர்கள் எல்லாம் 15 தினங்களுக்கு வாசலில் கோலமிடாதீர்கள்.!

80பார்த்தது
இவர்கள் எல்லாம் 15 தினங்களுக்கு வாசலில் கோலமிடாதீர்கள்.!
முன்னோர்களை வழிபடும் மஹாளயபட்சம் காலம் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 15 தினங்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாகும். வீட்டில் துர்சக்திகள் நுழைந்து விடாமல் இருக்க வீட்டு வாசலில் கோலமிடுகிறோம். ஆனால் மஹாளயபட்சமான இந்த காலத்தில் முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபடுகிறோம். எனவே முன்னோர்களுக்காக விரதம் இருப்பவர்கள், வீட்டு வாசலில் கண்டிப்பாக கோலமிடக்கூடாது.

தொடர்புடைய செய்தி