இஞ்சி டீயால் இந்த பிரச்சனையெல்லாம் வருமா..?

1083பார்த்தது
இஞ்சி டீயால் இந்த பிரச்சனையெல்லாம் வருமா..?
இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ அல்லது காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலோ ஏற்படும் பிரச்சனைகள்.
* தலைமுடி உதிர்வைத் தடுக்க உதவும் இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், அளவுக்கு அதிகமாக எடுத்தால், எதிர்மறையாக செயல்பட்டு, முடி உதிர்வை உண்டாக்கும்.
* செரிமானம் கெட்டு வயிற்றுப்போக்கு ஏற்படும். நெஞ்செரிச்சல், மலசிக்கல், வாய்வு தொல்லையை, தூக்கமின்மை பிரச்சனைகள் வரக்கூடும்.
* இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி