முகம் பொலிவாக வேண்டுமா?.. தயிர், எலுமிச்சை போதும்

58பார்த்தது
முகம் பொலிவாக வேண்டுமா?.. தயிர், எலுமிச்சை போதும்
தயிர் சருமத்துக்கு மிகச் சிறந்த மாய்ச்சரைஸராகச் செயல்படுகிறது. அதோடு சருமத்தை மழகவும் மென்மையாக வைத்திருக்க உதவும். குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்திற்கு பாலை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, தயிரை சேர்ப்பது நல்லது. எலுமிச்சை சாறில் தயிர் சிறிது சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி உலர விடவேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தின் கருமை நீங்கி பொலிவாகவும் கலராகவும் மாற ஆரம்பிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி