என்கவுண்டர் குறித்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

81பார்த்தது
என்கவுண்டர் குறித்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?
மும்பையில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்தும், சட்டம்-ஒழுங்கு குறித்தும் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்டபோது, 'நோ கமென்ட்ஸ்' என கூறிவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி