இந்தியாவில் சைக்கிள் உற்பத்தி எப்படி தொடங்கியது தெரியுமா?

66பார்த்தது
இந்தியாவில் சைக்கிள் உற்பத்தி எப்படி தொடங்கியது தெரியுமா?
1940-ம் ஆண்டு இறக்குமதி பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்த தொழில் முனைவோர்கள், மேல் நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே சைக்கிள் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கினர். அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை கூர்ந்து கவனித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் உற்பத்தி பணியை தொடங்கினர். அதற்கு இந்தியா சுதந்திரம் பெற்றதும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி