72 மணி நேரத்தில் 99 மரணங்கள்!

58பார்த்தது
72 மணி நேரத்தில் 99 மரணங்கள்!
அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 99 பேர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. வெயில் காலம் தொடங்கியதில் இருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு 250-யை கடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி