கடன் தொல்லை தீர இன்று இதை பண்ணுங்க!

55பார்த்தது
கடன் தொல்லை தீர இன்று இதை பண்ணுங்க!
ஏகாதசி திதியில் மகாவிஷ்ணு வழிபாட்டுக்குப் பின்னர், குறைந்தது ஐந்து பேருக்காவது உணவு வழங்குங்கள். இதனால் வீட்டில் தனம், தானியம் பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து மீளலாம். நல்ல வேலை கிடைக்கும். இன்றைய தினம் விஷ்ணு சயன ஏகாதசி நாளை சுக்ல பட்ச துவாதசி தினமாகும். இந்த இரண்டு நாட்களுமே மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால், நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொட்டதெல்லாம் துலங்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி