திரைப்படங்களில் காட்டுவது போல பாம்புகள் பழிவாங்குமா?

77பார்த்தது
திரைப்படங்களில் காட்டுவது போல பாம்புகள் பழிவாங்குமா?
திரைப்படங்களில் பாம்பை கொன்று விட்டால், அதன் துணை கொன்றவரை தேடி வந்து பழிவாங்குவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் இது ஒரு மோசமான கட்டுக்கதையாகும். அப்படி பாம்புகள் பழிவாங்கத் தொடங்கி விட்டால் மனித இனமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். அதேபோல் பாம்பு கடித்த இடத்தை வாய் வைத்து உறிஞ்சுதல் போல படங்களில் காட்டப்படும். இது போன்ற மூடநம்பிக்கைகளும், நிரூபிக்கப்படாத மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவில் சில பகுதிகளில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி