மோடிக்கும் அவரது பக்தர்களுக்கும் உணவு தராதீங்க

61பார்த்தது
மோடிக்கும் அவரது பக்தர்களுக்கும் உணவு தராதீங்க
விவசாயிகள் டெல்லியின் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லையில் இரும்புத் தடுப்புகள், இரும்பு வேலிகள் போடப்பட்டு உள்ளது. விவசாயிகளின் உயிர்களும் பலியாகி வருகின்றன. இந்நிலையில் ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா? சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு. விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி