அசைவ உணவிற்கு பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்

77பார்த்தது
அசைவ உணவிற்கு பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்
நம்மில் பலரும் அசைவ உணவு சாப்பிட்ட உடனே ஐஸ்கிரீம், சோடா உள்ளிட்டவற்றை குடிப்போம். அசைவ உணவுகளை எடுத்து கொண்ட பிறகு இவற்றை எடுத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக உணவு எடுத்துக் கொண்ட பிறகு செரிமான உறுப்புக்கள் அமிலங்களை சுரக்கும். இந்த நேரத்தில் ஐஸ்கிரீம், சோடா போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுப்பது அதனை மட்டுப்படுத்துவதோடு. அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி