வீட்டில் பூஜையின் போது இதையெல்லாம் செய்ய வேண்டாம்

78பார்த்தது
வீட்டில் பூஜையின் போது இதையெல்லாம் செய்ய வேண்டாம்
பூஜையின் போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம், பூஜையறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும் போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும். ஈர உடையுடனும், ஓராடையுடனும், குடுமியை முடியாமலும், தலையிலும் தோளிலும் துணியைப் போட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்கவேண்டும். மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதல்ல எனப்படுகிறது.

தொடர்புடைய செய்தி