செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

67பார்த்தது
செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி- நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த 3 மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி