பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: 3 பேர் கைது

62பார்த்தது
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: 3 பேர் கைது
சென்னை தாம்பரம் அருகே மேலக்கோட்டையூரில் 11ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 18ஆம் தேதி வீட்டிற் அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமியை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தந்தையிடம் கூறிய நிலையில், உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில் கைதான இரண்டு சிறுவர்களுக்கும் 16 வயது ஆகிறது.

தொடர்புடைய செய்தி