விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு

61பார்த்தது
விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையினர் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி தேமுதிக விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், நள்ளிரவில் சிலர் வீட்டு வாசலில் வந்து கூச்சலிட்டு, தொந்தரவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி