பழனி: டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி

85பார்த்தது
பழனி: டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தாலுகா அலுவலக வளாகத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அரசு மானியத்தின் கீழ் பயிர் சாகுபடி பயிற்சி மற்றும் உயிர் உரம், விதை போன்ற வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விதை உயிர் உரம் போன்றவைகளை வாங்குவதற்கு தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி கவுசிகாதேவி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி