உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பு

3351பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அதிகாலை முதலே உழவர்சந்தை பகுதியில் வாக்குகள் சேகரித்த அவர் பழனி பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி