வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் சித்தரேவு கிராமம் சர்வே எண் 120/11 (பழைய எண் 120/3) தலித் விவசாயின் விவசாய நிலத்திற்கு செல்லும் வண்டி பாதை உயர்நீதிமன்றத்தின் ஆணையை அமல்படுத்தாத பழனி வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து பெருந்திறல் ஆர்ப்பாட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி