தனிப்பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி

72பார்த்தது
தனிப்பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சௌத்ரி முகமது அக்ரம் மற்றும் டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 சுயேட்சை எம்எல்ஏக்கள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி