வாடிக்கையாளருக்கு டீயில் எச்சில் துப்பி கொடுத்த இளைஞர்

70பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று (அக்.9) இளைஞர்கள் சிலர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் 'டீ'யில் எச்சில் துப்பி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த வீடியோவில் இருந்தது நௌஷாத் அலி மற்றும் ஹசன் அலி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி