முரசொலி செல்வம் உடலைப் பார்த்ததும் கதறி அழுத மு.க.ஸ்டாலின்

53பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதார். இன்று இயற்கை எய்திய முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்து இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் துக்கம் தாளாமல் உடைந்து அழுதார்.

நன்றி :sun news

தொடர்புடைய செய்தி