கஞ்சா கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

80பார்த்தது
கஞ்சா கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 213 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சிவா(33) என்பவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்பல்புரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த சிவாவை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி